Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரத்தில் கார் மோதி 3 பேர் பலி

ஆகஸ்டு 16, 2019 01:39

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சடையார்கோவில், சீனிகுடிகாடு அருகே, பனைமரத்தில் கார் மோதியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்